குருதேவர் பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்களின் பிறந்தநாள் திவான்ஷாபுதூர் வாழும்கலை அன்பர்களால் திவான்ஷாபுதூர் மாகாளியம்மன் கோவிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாகொண்டாட்டம் அற்புதமான தெய்வீக இன்னிசை, குருதேவரின் குரலால் வழிநடத்தப்பட்ட ஆழ்ந்த அமைதியான தியானம் ஆகியவற்றைக்கொண்டதாக அமைந்தது.
இவ்விழாவை சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த வாழுங்கலை அன்பர்களும், உள்ளூர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 600 பேர் கலந்துகொண்ட நிறைவான அறுசுவை அன்னதானத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
விழாகொண்டாட்டம் அற்புதமான தெய்வீக இன்னிசை, குருதேவரின் குரலால் வழிநடத்தப்பட்ட ஆழ்ந்த அமைதியான தியானம் ஆகியவற்றைக்கொண்டதாக அமைந்தது.
இவ்விழாவை சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த வாழுங்கலை அன்பர்களும், உள்ளூர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சுமார் 600 பேர் கலந்துகொண்ட நிறைவான அறுசுவை அன்னதானத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக