திவான்ஷாபுதூர் தொடக்கப்பள்ளியில் அவ்வூர் வாழுங்களை அன்பர்களால் குழந்தைகளுக்கு, மனநலம் உடல்நலம் பேணும் வாழும்கலை பால்சேத்னாசிவிர் பயிற்சி 25-6-2012 முதல் 29-6-2012 வரை வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் 6 ஆம் வகுப்பைச்சேர்ந்த 50 குழந்தைகள் பயன்பெற்றனர். பயிற்சியை வழும்கலை ஆசிரியர் திரு.சதீஷ்குமார் அவர்கள் வழங்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக